நெல்லையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

நெல்லை: நெல்லை திசையன்விளை அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரில் தலைமை ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. …

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை மத்திய கோட்டம் அஞ்சல் அலுவலகத்தில் ஆயுள் காப்பீடு விற்பனை முகவர் பணிக்கு நாளை நேர்காணல்

வயிற்றுப்போக்கு தடுப்பு மற்றும் வைட்டமின் ‘ஏ’ வழங்க ஆகஸ்ட் 31ம் தேதி சிறப்பு முகாம்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்