நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தர அரசுக்கு உத்தரவு

நெல்லை: நெல்லையில் ஷாப்டர் பள்ளி கழிவறை சுவர் இடிந்து மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தர அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், நெல்லை ஆட்சியர் ஆகியோர் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. …

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்