நெல்லையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல்

நெல்லை: நெல்லையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. குறுக்குத்துறையைச் சேர்ந்த பெருமாள்சாமி, உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற பணம் பறிமுதல் செய்யப்பட்டது. …

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்