நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் இரண்டில் உள்ள கேன்டீனில் உணவு சாப்பிட்ட 22 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம்

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி. சுரங்கம் இரண்டில் உள்ள கேன்டீனில் உணவு சாப்பிட்ட 22 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உணவில் எலி இறந்து கிடந்தது கண்டறியப்பட்ட நிலையில் 22 தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்….

Related posts

கார்த்திகை தீபத்திருவிழா தொடக்கமாக அண்ணாமலையார் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம் : வரும் 23ம் தேதி நடைபெறுகிறது

‘பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ குப்பை கொட்டுவதை தடுக்க வடிவேலு பாணியில் சுவர் விளம்பரம்

காங்கயத்தில் வெறிநாய்கள் கடித்து 34 ஆடுகள் பலி : நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டத்தால் பரபரப்பு