தமிழகம் நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம் kannappanMay 20, 2021, 7:57 am023 views நீலகிரி: நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வன உயிரின கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின. மே 25-ம் தேதி வரை நடக்கவுள்ள கணக்கெடுப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பங்கேற்றுள்ளனர். …