நீலகிரி மாவட்டம் தேவாலா காட்டி மட்டம் பகுதியில் வேட்டைக்கு சென்றவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தேவாலா காட்டி மட்டம் பகுதியில் வேட்டைக்கு சென்ற ஹபீப் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். நண்பர்கள் 3 பேருடன் சென்ற ஹபீப் துப்பாக்கி மாற்றும் போது தெரியாமல் வெடித்ததில் குண்டு பாய்ந்து பலியாகியுள்ளார். …

Related posts

தமிழ்நாட்டில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்