நீலகிரியில் பெட்டிக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நீலகிரியில் பெட்டிக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்ததன் பேரில் சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு