நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை மையம்

சென்னை: நீலகிரி மாவட்டத்துக்கு இந்திய வானிலை மையம் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்தது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 12 முதல் 20 செ.மீ. அளவு மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது….

Related posts

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை