நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். மக்கள் நலப் பணியாளர்களை முதன் முதலில் நியமித்தது திமுக ஆட்சிதான் எனவும் சட்டப்பேரவையில் முதல்வர் பேசியுள்ளார்….

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு