நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்தப்படும்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகள் குறித்த காலத்தில் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் எழுதிய கடிதத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாவிட்டால் மேல்முறையீடு செய்யவும் அறிவுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்திருக்கிறது….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை