நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.: நீதியரசர் ஏ.கே.ராஜன்

சென்னை: நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று நீதியரசர் ஏ.கே.ராஜன் கூறியுள்ளார். நீர் தேர்வு பாதிப்பு தொடர்பான ஆய்வுப்பணி 90 % முடிவடைந்துவிட்டது. நீட் தேர்வு வேண்டாம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை