மதுரை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி எச்.ராஜா தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எச்.ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது….
மதுரை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி எச்.ராஜா தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எச்.ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது….