நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி எச்.ராஜா தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

மதுரை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் முன்ஜாமீன் கோரி எச்.ராஜா தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எச்.ராஜாவுக்கு கீழமை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்