நீட் விலக்கு மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக மீண்டும் நிறைவேற்றம்

சென்னை:  நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தீர்மானத்தை அதிமுக உள்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். பேரவையில் நிறைவேறிய நீட் விலக்கு மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நீட் விலக்கு மசோதா நிறைவேறிய பின் சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஒத்திவைத்தார். …

Related posts

கனடாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு சகோதரியை தேடி வந்தவர் மாரடைப்பால் உயிரிழப்பு

மாணவர்கள் பாதிப்பு பாலிடெக்னிக் கேன்டீனுக்கு சீல்: அதிகாரிகள் அதிரடி

சென்னை மாநகரில் 120 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு