நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகியும் அதன் நிலை என்ன?: ராமதாஸ் கேள்வி

சென்னை: நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் ஆகியும் அதன் நிலை என்ன? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அவர், நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவுக்கு ஆளுநர் இன்று வரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது ஏமாற்றம் அளிக்கிறது. நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒரே வாரத்தில் ஆளுநர் ஆய்வு செய்து ஒப்புதல் அளித்திருக்க முடியும். ஏற்கனவே அனுப்பப்பட்ட சட்ட மசோதாதான் திருத்தம் ஏதுமின்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது ன்று குறிப்பிட்டிருக்கிறார்….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை