நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியது!

சென்னை: நீட் தேர்வை எதிர்க்கும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் சென்னையில் தொடங்கியது. நீட் தேர்வுக்கு ஆதரவாக பாஜக சார்பில் வழக்கு தொடுத்துள்ள நிலையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. சென்னை பெரியார் திடலில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தை திராவிடர் கழகம் ஒருங்கிணைத்துள்ளது. திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐ.யூ.எம்.எல்., ம.ம.க. கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்….

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்