நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக – பாஜகவின் நாடகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்!: துரைமுருகன் கண்டனம்

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவும் பாஜகவும் நாடகமாடுவதாக திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், அதிமுக – பாஜக நாடகத்திற்கு நகர்ப்புற தேர்தலில் மக்கள், மாணவ சமுதாயம் தக்க பதிலடி தரும் என்று கூறினார். நீட் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் பொய் சொல்லி மக்களை ஏமாற்ற ஓ.பி.எஸ். துடிக்கிறார் என்றும் அறவழி போராட்டம் நடத்தி தமிழ்மொழியை காப்பாற்றிய மண் என்பதை ஓ.பி.எஸ்.க்கு நினைவூட்ட விரும்புகிறேன் எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்