நீட் தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரம் தங்களிடம் இல்லை: தேசிய தேர்வு முகமை தகவல்

டெல்லி: நீட் நுழைவுத்தேர்வு எழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரம் தங்களிடம் இல்லை என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. விண்ணப்பிக்கிற மாணவர்களின் விவரம் மாநிலவாரியாக இல்லை எனவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது….

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு