நீட் குழுவுக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீட் குழுவுக்கு எதிரான வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீட் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ராஜன் குழுவுக்கு எதிராக பாஜக பொதுச்செயலாளர் கரு,நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். வழக்கில் ஒன்றிய அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது….

Related posts

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு

சேலம் மாநகராட்சி முன்னாள் மண்டலக்குழு தலைவர் வெட்டிக்கொலை: தொழில் போட்டியா அல்லது முன்பகை காரணமாக என போலீஸ் விசாரணை