சென்னை: நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை ரூ.575 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். பருவம் தவறிய மழையால் விளைநிலங்களில் ஏற்பட்ட பாதிப்பை கணக்கிடும் பணி நடக்கிறது. புயல்களால் பல ஆயிரம் கணக்கில் அறுவடைக்கு தயாரான விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளார்….