நிலக்கரி கடத்தல் வழக்கு: மேற்கு வங்க சட்டத்துறை அமைச்சருக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டத்துறை அமைச்சர் மலாய் கட்டக்கிற்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நிலக்கரி கடத்தல் வழக்கில் கொல்கத்தாவில் 5 இடங்களிலும், அசன்சோலில் ஒரு இடத்திலும் சோதனை நடந்து வருகிறது.    …

Related posts

புனே அருகே புஷி அணைப்பகுதியில் உள்ள அருவியில் வெள்ளப்பெருக்கு: 2 பேர் உயிரிழப்பு

தாய்க்காக மரக்கன்று நட வேணும்: வானொலியில் மோடி உரை

பாஜக எம்எல்ஏவின் மிரட்டலால் காமெடி நடிகரின் நிகழ்ச்சி ரத்து: தெலங்கானாவில் பரபரப்பு