நிலக்கரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை ஏன் இன்னும் நிறைவு பெறவில்லை?: ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

டெல்லி: நிலக்கரி ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணை ஏன் இன்னும் நிறைவு பெறவில்லை? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எப்.ஐ.ஆர். பதிவு செய்து 10 ஆண்டுகளாகியும் விசாரணை ஏன் நிறைவுபெறவில்லை? என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது. நிலக்கரி ஊழல் வழக்கின் நிலை குறித்து விளக்கமளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. …

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

முதல்வராக நேற்று பதவியேற்ற நிலையில் ஹேமந்த் அரசு மீது 8ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: 47 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால் பிரச்னையில்லை