நாமக்கல்: பள்ளிப்பாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையத்தில் கிணற்று நீரில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியாகியுள்ளான். நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது நீச்சல் தெரியாததால் சிறுவன் நீரில் மூழ்கியதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்….
நாமக்கல்: பள்ளிப்பாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையத்தில் கிணற்று நீரில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியாகியுள்ளான். நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது நீச்சல் தெரியாததால் சிறுவன் நீரில் மூழ்கியதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்….