நாமக்கல் பள்ளிப்பாளையம் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

நாமக்கல்: பள்ளிப்பாளையம் அடுத்த கிழக்கு தொட்டிபாளையத்தில் கிணற்று நீரில் மூழ்கி 15 வயது சிறுவன் பலியாகியுள்ளான். நண்பர்களுடன் கிணற்றில் குளித்தபோது நீச்சல் தெரியாததால் சிறுவன் நீரில் மூழ்கியதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்….

Related posts

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!