நாமக்கல் அருகே வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண் சரிந்து புதையுண்ட இருவர் உயிருடன் மீட்பு..!!

நாமக்கல்: நாமக்கல் அருகே நல்லிபாளையத்தில் வீடுகட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண் சரிந்து புதையுண்ட இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். மண்ணில் புதைந்து உயிருக்கு போராடிய இருவரையும் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை