நாமக்கல் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் தனியார் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில் இருந்து கீழே விழுந்த 9-ம் வகுப்பு மாணவி நேற்று காயம் அடைந்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். …

Related posts

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி