நாமக்கல் அருகே இருசக்கர வாகனம் – கார் மோதி விபத்து: புதுமண பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு..!!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு – பரமத்திவேலூர் சாலை புளியம்பட்டியில் 2 சக்கர வாகனம் – கார் மோதியதில் 3 பேர் பலியாகினர். காரில் வந்த திருமணமாகி 2 நாட்களே ஆன புதுமணப்பெண் மற்றும் 2 சக்கர வாகனத்தில் வந்த இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

100 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது