நாமக்கல், ஆக.15: சுதந்திர தினத்தையொட்டி இன்று (15ம் தேதி) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், பார்கள் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரித்துள்ளார்.