நான் வன்முறையை விரும்பாதவன், கடின சொல் பேசாதவன்!: திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி

திருவண்ணாமலை: நான் வன்முறையை விரும்பாதவன், கடின சொல் பேசாதவன் என திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேசி வருகிறார் என செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்