நாட்டில் இன்று அனைவரும் அச்சத்துடனே வாழ்கிறார்கள்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: நாட்டில் இன்று அனைவரும் அச்சத்துடனே வாழ்கிறார்கள் என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார். பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், பாஜக எம்.பி.-க்கள் அமைச்சர்கள் என அனைவரும் அச்சத்திலேயே வாழ்கிறார்கள். நீட், CUET போன்ற நுழைவுத் தேர்வுகளால் மாணவர்கள் அச்சத்தில் வாழ்வதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்….

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை