நாட்டின் வேளாண்மையையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும்: காங்கிரஸ் உறுதி

டெல்லி: நாட்டின் வேளாண்மையையும் விவசாயிகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் கட்சி உறுதி அளித்துள்ளது. 7 மணி நேரமல்ல; 70 ஆண்டுகள் சிறையில் அடையுங்கள்; ஆனால் 3 சிறப்புச் சட்டங்களை ரத்து செய்யுங்கள் என காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்ட காங்கிரஸ் தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். …

Related posts

சித்தூரில் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனையில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படும் நோயாளிகள்

நிலச்சரிவு: பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது..!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் கிணற்றில் விஷவாயு தாக்கியதில் 5 தொழிலாளர்கள் உயிரிழப்பு