நாட்டின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது.: பிரதமர் மோடி

டெல்லி: நாட்டின் பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பிரதமர் மோடி ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் சாதாரண மனிதர்கள் மீதான வரிச்சுமையை ஜிஎஸ்டி குறைத்துள்ளது என் அவர் கூறியுள்ளார். …

Related posts

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்