நாடு முழுவதும் கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் குழு சோதனை

டெல்லி: நாடு முழுவதும் வாசிர்எக்ஸ் என்ற கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். கிரிப்டோகரன்சி நிறுவனங்களில் மிக அதிக அளவு வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  …

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!