நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு அனுமதி மறுப்பு

இங்கிலாந்து: இங்கிலாந்து அரசின் நாடு கடத்தல் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நீரவ் மோடி-யை ஒப்படைக்க ஓங்கிலாந்து உள்துறை அமைச்சர் ப்ரீத் உத்தரவிட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரிய நீரவ் மோடி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். …

Related posts

இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் போட்டி

ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்: காசா போர் இனி என்னவாகும்?

மன்னருக்கு எதிராக சட்டத்திருத்தத்தை முன்மொழிந்த அரசியல் கட்சி கலைப்பு: தாய்லாந்து நீதிமன்றம் உத்தரவு