நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சியவர் கைது

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனத்தில் யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய காஞ்சிநாதன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். புஷ்பவனத்தில் காஞ்சிநாதன் வீட்டின் பின்புறத்தில் இருந்து 200 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் கைப்பற்றினர்.  

Related posts

பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை நிறுத்திய தகராறு கன்னத்தில் ‘பளார்’ விட்டதில் ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு: கொலை வழக்கில் ஆங்கிலோ இந்தியன் கைது

முதல்வர் கான்வாய் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் சிறப்பு எஸ்ஐ மீது தாக்குதல் பாஜ பிரமுகர் உள்பட 5 பேர் கைது: போலீசார் நடவடிக்கை

சிறப்பு பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி சிறுவனுக்கு பாலியல் தொல்லை சாமியார் உள்பட 3 பேர் கைது