நாகை அருகே கடலில் மீன்பிடித்த போது விசைப்படகு கடலில் மூழ்கியது: 4 மீனவர்கள் உயிருடன் மீட்பு

நாகப்பட்டினம்: நாகை அருகே கடலில் மீன்பிடித்த போது விசைப்படகு கடலில் மூழ்கியதால் நீரில் தத்தளித்த 4 மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் சென்ற படகு ஓட்டை விழுந்து கடலில் மூழ்கியதில் நீரில் தத்தளித்த ஞானபிரகாசம், ராஜகுமார், செண்பகம், மனோ ஆகியோர் மீட்கப்பட்டனர்.  …

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்