நாகை அருகே இருவேறு இடங்களில் மண் சுவர் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு

நாகை: நாகை அருகே இருவேறு இடங்களில் மண் சுவர் வீடுகள் இடிந்து விழுந்ததில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். திருக்குவளையை அடுத்த கன்னியம்மன் கோயில் தெருவில் காலணி வீடு இடிந்து விழுந்ததில் அன்னப்பட்டு (65) என்பவரும் அடுத்து பையூரில் கணேசன் என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் அவரது மனைவி மலர்கொடி (62)பலியாகியுள்ளனர்….

Related posts

போலீஸ் கணவன் விஷம் குடித்து தற்கொலை கர்ப்பிணி மனைவியும் தூக்கிட்டு சாவு

வேலூர் அருகே வினோத திருவிழா சிறுமிகளுக்கு திருமணம் செய்து வழிபாடு: மலை கிராம பெண்கள் மட்டும் பங்கேற்பு, ஆண்கள் வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்

உழவு செய்தபோது தந்தை கண்முன் டிராக்டரில் சிக்கி மகன் நசுங்கி பலி