நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்தவர் கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துவந்த மக்னா ராம் என்பவர் கைதுப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 100 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.5.44 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு