நாகர்கோவில் அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

நாகர்கோவில்: டீ.டி.டீ.சி. கூரியர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் தலைமையிலான போலீசார் டீ.டி.டீ.சி. கூரியர் நிறுவனத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 4-ம் தேதி விஷக்கப்பட்டினத்தில் இருந்து போலி முகவரியில் 2 கிலோ கஞ்சா அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கைதானவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். …

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை