நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகப்பட்டினம்,அக்.4: நாகப்பட்டினம் மாவட்டத்தில் செப்டம்பர்-மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறுகிறது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (4ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

திருநின்றவூர் ஏரியில் ₹50 லட்சம் மதிப்பில் மதகுகளை சீரமைத்து, கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி ஆர்எம்கே பள்ளி மாணவனுக்கு தங்கம்

கும்மிடிப்பூண்டி அருகே பயங்கரம்; ஓசியில் பொருள் கொடுக்காத ஆத்திரத்தில் மளிகைக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு