சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்கள் சென்றடைவதை உறுதிப்படுத்த புதிய செயலி உருவாக்கும் பணி தொடக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனித்து வரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நவீனமயம் ஆகிறது. செயலியை ஏறக்குறைய 50,000 நன்கொடையாளர்கள், 5,000 ஊழியர்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இடையூறாக உள்ள அனைத்துத் தடைகளும் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….