நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிரானது: ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை: நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு என்பது சமூகநீதிக்கு எதிரானது என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது மத்திய அரசுக்கு மனசாட்சி இல்லை என்பதை காட்டுகிறது. ஏழை, எளிய மக்கள் கல்வியறிவு பெறுவதை தடுக்க மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு