நரிக்குறவர் இன வீட்டில் பாசி மணியை அணிந்து கொண்டு காபி, இட்லி சாப்பிட்ட முதல்வர் :குழந்தைக்கும் ஊட்டி விட்டு மகிழ்ந்தார்!!

சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நரிக்குறவர் இன மாணவி வீட்டிற்கு சென்று காபி, இட்லி நாட்டுக்கோழி குழம்பு ஊற்றி சாப்பிட்டார். அந்த மாணவிகள் அன்போடு அளித்த பாசி மணியை அணிந்து கொண்டார்.முதல்வர் இட்லி சாப்பிடும் முன்பாக அருகில் இருந்த குழந்தைக்கு இட்லியை ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.

Related posts

சீன மக்கள் குடியரசின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள்..!!

அதிகனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு; பயங்கர நிலச்சரிவு : நேபாளத்தில் பலி எண்ணிக்கை 200ஐ தாண்டியது!

சுனிதா வில்லியம்ஸை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்.. சர்வேதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது..!!