நடிகை காவ்யா மாதவன் நாளை ஆஜராகமாட்டார் என தகவல்

திருவனந்தபுரம்: நடிகை காவ்யா மாதவன் நாளை ஆஜராகமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக பதிவான வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் நாளை விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளார். வரும் 13ஆம் தேதி தனது வீட்டில் விசாரணை மேற்கொள்ளலாம் என குற்றப்பிரிவு போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார். …

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு