நடிகர் மம்முட்டி மீது வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கொரோனா விதிகளை மீறியதாக நடிகர் மம்முட்டி, நகைச்சுவை நடிகர் ரமேஷ் பிஷா ரடி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா விதிகளை மீறி கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்றதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். …

Related posts

பெண் மருத்துவர் கொலை நடந்து ஒரு மாதம் நிறைவு; மேற்குவங்கத்தில் விடியவிடிய போராட்டம்: மம்தா அரசுக்கு நெருக்கடி அதிகரிப்பு

40 வயது ஆசாமியுடன் சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: கேரளாவில் பரபரப்பு

காஷ்மீர் இந்து வாக்காளர்களை பா.ஜ.க மிரட்டுவதாக புகார்; தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? என பருக் அப்துல்லா கேள்வி