நடிகர் பிரபு, ராம்குமார் மீது சகோதரிகள் வழக்கு

சென்னை: நடிகர் பிரபு, அண்ணன் ராம்குமாருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் சகோதரிகள் சாந்தி, ராஜ்வி சிவில் வழக்கு தொடர்ந்தனர். தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை பிரபு, ராம்குமார் விற்றுவிட்டதாகவும், சில சொத்துக்களை மகன்களின் பெயருக்கு மாற்றம்செய்து விட்டதாகவும் சகோதரிகள் புகார் அளித்தனர்.  …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை