நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார்

மும்பை: 15-வது சீசன் ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து சென்னை அணியின் பந்துவீச்சாளர் தீபக் சஹார் விலகியுள்ளார். காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருந்த தீபக் சஹார் தற்போது தொடரிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிபெற 95 ரன்கள் இலக்கு

சில்லி பாயின்ட்…