நடப்பு ஐபிஎல் ஏலத்தில் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் சிரேயாஸ் ஐயர்: 12.25 கோடிக்கு ஏலம்

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் ஏலத்தில் இதுவரை எடுக்கபட்ட வீரர்களில் அதிக தொகைக்கு  இந்திய அணி வீரர் சிரேயாஸ் ஐயர் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். இவரை ரூ.12.25 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இரண்டாம் இடத்தில் ககிசோ ரபாடாவை ரூ.9.25 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. …

Related posts

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் சேலத்தில் இன்று தொடக்கம்: இது வரை சாம்பியன்கள்

இந்தியாவிடம் தொடர் தோல்வி வெற்றியை தொடங்குமா தெ.ஆ: இன்று சென்னையில் பெண்கள் டி20

டி20 உலக கோப்பையுடன் நாடு திரும்பியது இந்திய அணி: மும்பையில் பிரமாண்ட வெற்றி விழா; மனித கடலில் மிதந்து சென்ற வீரர்கள்