நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு

 

திருப்பூர், ஜூன் 14: திருப்பூர் மங்கலம் சாலை எஸ்ஆர் நகர் 3-வது வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (80). இவர் நேற்று குமரன் கல்லூரி எதிரே உள்ள எஸ்ஆர் நகர் சாலையில் மாலை 7 மணி அளவில் நடந்து சென்றார். அப்போது அவரை பைக்கில் ஹெல்மெட் அணிந்த வாலிபர் பின் தொடர்ந்தார். திடீரென மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்த்து தப்பினார். இது குறித்து அவர் மத்திய போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு