நகை திருட்டு வழக்கில் கணவர் கைது: அவமானம் தாங்காமல் மனைவி, மகன் தற்கொலை முயற்சி

ஆரணி: ஆரணி அருகே அருணகிரி சத்திரத்தை சேர்ந்த விஜயகுமார் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவமானம் தாங்காமல் மனைவி உஷாராணி, மகன் கோகுல் பையூர் பாறை குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உஷாராணியை அப்பகுதியினர் உயிரோடு மீட்ட நிலையில், மகன் கோகுல்  உயிரிழந்தார். …

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் 3 மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன செயற்கை கருவிகள்: கலெக்டர் வழங்கினார்