நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னை அண்ணாநகரில் பாஜக எம்.பி எல்.முருகன் வாக்களிப்பு

சென்னை: சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பாஜக எம்.பி. எல்.முருகன் வாக்களித்தார். 5 மணிக்கு மேல் வந்த நிலையில் அவருக்கான டோக்கனை பெற்று 5.10 மணிக்கு வாக்கை பதிவு செய்தார். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தனது வாக்கினை பதிவு செய்த உடன் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றி, கோரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.   …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை