நகர்ப்பகுதிகளில் ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அரசாணை வெளியீடு

சென்னை: நகர்ப்பகுதிகளில் ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக முதற்கட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்